Medicine
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்

அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

* நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

* இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

* வயிற்றுப் புண் குணமாகும்.

* இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

* நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

* சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

* நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

* மலச்சிக்கல் நீங்கும்.

* புற்று நோய்க்கு நல்ல மருந்து.

* உடல் இளைக்க உதவும்

* இரவில் நல்ல தூக்கம் வரும்.

* பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

* மூட்டு வலி நீங்கும்.

* கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

Previous Storyஉணவு பழக்கம்
Next Storyபொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Related Articles

  • download
    உணவு பழக்கம்
  • honey
    தேனின் மருத்துவ குணங்கள்

Recent Posts

  • உடல் எடையை குறைக்க நாம். பின்பற்றக் கூடியவை:
  • வயிற்று பூச்சி வெளியேற – பெரியவர்கள், குழந்தைகளுக்கு
  • பீட்ரூட்டை எப்படி பயன்படுத்தலாம்.! இப்படி சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் தரும்
  • நுரையீரல் சளி, ஆஸ்துமா போன்றவற்றிக்கு உடனடி தீர்வு
  • வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Categories

  • General info
  • Uncategorized
  • இய‌ற்கை வைத்தியம்
  • கீரை பயன்கள்
  • சித்த மருத்துவம்
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்